515
மாமல்லபுரத்தில் பெண் ஒருவர் வங்கியில் இருந்து எடுத்து வந்த 55 ஆயிரம் ரூபாய்யை திருடிய 3 வடமாநிலப் பெண்களிடம் போராடி தனது பணத்தை மீட்டார். மஞ்சுளா என்பவர் வங்கியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் பணத்தை...

478
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகரன் என்பவரை, முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர...

343
ஆவடி அடுத்த திருநின்றவூரில் சிதிலமடைந்த சாலையை பெண்கள் தங்களது சொந்த பணம் 15 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்கடந்த 16 ஆண்டுகளாக முக்கிய சாலையான ஈ.பி. சாலை குண்டும் குழியுமாக ...

944
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆசிய நாடுகளுக்கிடையே நடந்த சீனியர் பெண்களுக்கான ஸ்னூக்கர் போட்டியில் சென்னை மாணவி அனுபமா தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அ...

851
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் அருகே கடந்த 6ஆம் தேதி காணாமல் போன கர்ப்பிணி பெண், கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டார். மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த...

403
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். செங்கம் அரசு மருத்துவமனையில் முதலில...

215
 மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் உள்ள சக்திகளை மஹா சக்தியாக மாற்றுவதற்கு தாம் ஓய்வும் சேர்வுமின்றி உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். தாம் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பெண்கள் சக்...



BIG STORY